
முந்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக நெஞ்சமும் புன்னநானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன
முந்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே (1)
துலா தட்டில் உன்னை வைத்தால் நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலா பாரம் தோர்க்காதொ பேராழகே
முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை
அனைக்காமல் போவேனோ ஆருயிரே
ஓ!நிழல் போல விழாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கணாவில் நூறு விடை சொல்லடி
முந்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே (1)
தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்க பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலெ
பகல் நேரம் கணாக்கள் கண்டேன் உரைகாமலே
உயிர் ரெண்டும் உராயக் கண்டேன்நெருங்காமலே
உனையன்றி எணக்கு ஏது எதிர்காலமே
முந்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே (1)
No comments:
Post a Comment