Tuesday, October 7, 2008

உன்னால் முடியும் தம்பி




உன்னால் முடியும் தம்பி தம்பி .. உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோலை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு உன்
தோலை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு
எதயும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்(உன்)

நாளய நாட்டில் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கென ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு (உன்)
ஆகாய கங்கை சாய்ந்தாலும் காயும் சாராய கங்கை காயாத்டா
ஆழ்வொர்கள் போடும் சட்டங்கள் யாவும்
காசுள்ல பக்கம் சாயத்ட - குடிச்சசவன் போதையில் நிப்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று நீ கேளாத
கள்ளு கடை காசில தாண்டா கட்சி கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம்நாடு திருந்த செய்யணும் (உன்)

மண்ணோடு போகாமல் நம்நாடு திருந்த செய்யணும் (உன்)
கல்லூரி பள்ளி இல்லாத ஊரை இன்றே தீ மூட்‌டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம்நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவேணும் கோபுரம் எங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொல்லனும் (உன்)

No comments: